ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகுந்த சுபபலன்களை அளிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அவரின் இயக்க மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்காரரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி முக்கியத்துவம் உள்ளது. அவற்றில் கிரகங்களின் அரசனாகக் கருதப்படுபவர் சூரியன். தன்னம்பிக்கை, அதிகாரம், தைரியம் மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றின் அடையாளமாக சூரியன் விளங்குகிறார்.
தொழில் ரீதியாக முக்கியமான நாள். முன்னேற்ற வாய்ப்புகள் தென்படும். வணிகத்தில் மந்தநிலை நீங்கி நிதி பரிவர்த்தனைகள் அதிகரிக்கலாம்.