தற்போதைய ரயில் பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.