இந்தச் சம்பவம், "சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது" என்றும் “இதுவொரு தீவிரவாத சம்பவம்” என்றும் பொலிஸ் ஆணையாளர் மால் லன்யோன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.