போலி கல்வி நிறுவனங்கள் தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவ்வாறு ஏதேனும் தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.