கெகிராவ தொகுதிக்கான இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக செயல்பட்ட ஜனக் மகேந்திர அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
புத்தளம் மருத்துவமனை பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில், விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.