எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்தச் செய்தியை மறுத்துள்ளது.
மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.