நாட்டில் இன்னும் சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக முன்பை விட மக்கள் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தப் பழகிவிட்டனர்.
மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.