- ADVERTISEMENT -

Tag: மாளிகாவத்தை

காலி முகத் திடலில் நீரில் மூழ்கிய சம்பவம்: 11 வயது சிறுவன் பலி, ஒருவரை காணவில்லை

காலி முகத் திடலில் நேற்று (10) மாலை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த ஆறு சிறார்களை வலுவான கடல் நீரோட்டம் தூக்கிச் சென்றது. பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து ஐந்து சிறார்களை மீட்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -