திங்கட்கிழமை அவரைச் சந்தித்தபோதே புதிய ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.