சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது,