வீதியில் குவிந்துள்ள மண்மேட்டை அகற்றுவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.