பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவு, இந்தச் சான்றிதழ்களைச் செயலாக்குதல், அச்சிடுதல் மற்றும் அறிக்கைகளைச் சேகரிக்கும் பணிகளைக் கவனித்து வருகிறது.