UK, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து UAE இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சமூக ஊடகப் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.