ஐக்கிய இராச்சியம் நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 100,000 க்கும் மேற்பட்டோர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று புதிய உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.