குறித்த வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதேவேளை, அவருக்காக பிணை வழங்கியிருந்த பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.