போட்டியில் மட்டுமே அசீம் வெற்றிபெற முடிந்துள்ளது ஆனால் மக்களின் மனதை விக்ரமன்தான் வென்றுள்ளார் என்பது போன்ற கருத்துகள் சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன.