பாபா வங்காவின் பெயரில் வெளியாகியுள்ள புதிய கணிப்பின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்களில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என இணையத்தில் தகவல் வைரலாகியுள்ளது.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கப்போவதாக பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த ராசிகள் எவை என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.