நாட்டின் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.