பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (07) பிற்பகல் கூடியது.