கடந்த ஜூலை 3ஆம் திகதி மேற்படி பாடசாலை வளாகத்துக்குள் சுமார் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. குறித்த கார் அந்தப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமானதாகும்.