அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.