பாதாள உலகத் தலைவன் 'கெஹெல்பத்தர பத்மே'வின் முக்கிய துப்பாக்கிதாரியான 'மாட்டியா' (போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன) மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.