தந்தையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுமி, பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.