பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில்கொண்டு, விமானத்தின் விமானி உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார்.