எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கனடா மூன்று ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு 90 நாள் பயணத் தடையை அறிவித்துள்ளது. அதேநேரம், பஹமாஸ் நாடு முழு நுழைவுத் தடையை விதிக்காமல், கூடுதல் சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.
சிரியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு மற்றும் பலஸ்தீன கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் இந்த தடைக்கு உள்ளாகி உள்ளனர்.