கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதுதான் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும்.