ஹன்டா வைரஸ் மற்றும் நோரோ வைரஸ் பரவல் தொடர்பாக, புகழ்பெற்ற பல்கேரிய மாயக்காரி பாபா வாங்காவின் கணிப்பு வைரலாகி வருகிறது. 2025 மற்றும் 2027 க்கு இடையில் உலகம் ஒரு மர்மமான தொற்றுநோயை எதிர்கொள்ளும் என்று அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பி விடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.