நீதிமன்ற வளாகத்திலிருந்து இந்தப் போதைப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வனாத்தவில்லுவ லாக்தோட்டவத்தை எரியூட்டும் நிலையத்தில் வைத்து அழிக்கப்படும்.