ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.