இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் மறையாத மை பயன்படுத்துவதற்கான சட்டத் தேவையை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிப்ரவரி 17 ஆம் திகதி காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாராளுமன்ற ஓய்வூதிய (ஒழிப்பு) மசோதாவின் இரண்டாம் வாசிப்பு விவாதிக்கப்பட உள்ளது.