நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.