கொரோனா உச்சம் கொண்ட காலத்தில் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழன் பத்திரிகை வெற்றிக்கரமான மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ் ஊடக வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.