ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை இன்றும் (11) நாளையும் (12) பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.