கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கிலேயே, இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.