இந்தியாவின் Ahmedabad நகரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட துப்பாக்கி விபத்து ஒன்று, உண்மையில் திட்டமிட்ட கொலையென தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.