- ADVERTISEMENT -

Tag: தஞ்சம் கோரல்

ஈரானிய பெண்ணை நாடு கடத்தி தொலைதூரத்தில் கைவிட்ட அமெரிக்கா – மனித உரிமை வழக்கறிஞர்கள் கவலை

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அவருக்கு எந்தவிதமான குடும்ப உறவுகளும், சமூக ஆதரவுகளும் இல்லாத நிலை உள்ளதாகவும், இது அவரது பாதுகாப்பை பெரிதும் ஆபத்துக்குள்ளாக்கும் எனவும் சட்டத்தரணி எச்சரித்துள்ளார்.

281 அகதிகளை திருப்பி அனுப்பிய பிரிட்டன் அரசு - அதிரடி நடவடிக்கை 

பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -