எவ்வாறாயினும், வைத்தியர் சேவையில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு அல்லது சேவையை விட்டு விலகி வௌிநாடுகளுக்குச் செல்பவர்கள் தொடர்பான தரவுகளை சுகாதார அமைச்சு பராமரிப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.