ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒக்டோபரில் எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியதில் இருந்து ட்விட்டர் அதன் விளம்பர வருவாயில் 50 சதவீதத்தை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திரெட்ஸ் செயலியில் தனது சொந்த ட்விட்டர் செயலியில் உள்ளதைப் போன்ற பல அம்சங்கள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க் தான் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஒரு குறுஞ்செய்தியில், நவம்பர் 21 திங்கட்கிழமை அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.