இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அலகு ஜூன் 15 முதல் நாடளாவிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை அறிவித்துள்ளது.