இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளபடி, டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் 27 ஆம் தேதி நாட்டை வந்தடைய உள்ளது.