இலங்கையின் டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, டிக்கோயா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.