யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.