ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென தனிப்பிரிவு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.