சில சந்தர்ப்பங்களில் நெருங்கிய உறவினர்கள் கூட கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படலாம் என்பதால், தங்களுக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளையும் கொண்டு செல்லச் சம்மதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.