- ADVERTISEMENT -

Tag: சுங்க அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 3 சீனர்கள் கைது: 51 லட்சம் பெறுமதியான கைபேசிகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலங்களுடன் மூன்று சீனர்கள் (ஒரு பெண், இரண்டு ஆண்கள்) சுங்கத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

கொள்கலன்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டம் - கம்மன்பில 

குறித்த சுங்க அதிகாரிகள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -