தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Coldrif இருமல் மருந்தில் நச்சுப்பொருள் கண்டறியப்பட்டதை அடுத்து, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பறிமுதல் நடவடிக்கைகள் தீவிரம்.