டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளன.