சந்தையில் விற்பனை செய்யப்படும் போத்தல் தண்ணீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.