நாளை (மே 1) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடைபெறவுள்ளன.