இலங்கையில் இன்று முதல் புதிய ஆசனப்பட்டி சட்டம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளும், சாதாரண வீதிகளில் சாரதி மற்றும் முன் இருக்கை பயணிகள் கட்டாயம் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.
உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பின்னிருக்கைப் பயணி, ஒரு சைக்கிள் ஓட்டுநர், ஒரு சாரதி மற்றும் ஒரு பயணி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு திருமண வீட்டார் விருந்து கொடுத்து உபசரிப்பதுடன், தாம்பூல பைகள் கொடுப்பது வழக்கம்.